ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்தோர் தடையின்றி வாக்களிக்க ஏற்பாடு
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்க்ளுக்கு முதலாவது இருக்க இடம் குடுக்களாம் தானே.
அதற்கப்புறம் தேர்தல் நடத்தலாம்............
No comments:
Post a Comment